ஸ்டெர்லைட்டின் வேதாந்தா தமிழகத்தை மீண்டும் தோண்டி எடுக்கவுள்ளது…!!

சென்னை: ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி பெற்றுள்ளது வேதாந்தா நிறுவனம். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் தோண்டி எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி பெற்றுள்ளது வேதாந்தா. ஸ்டெர்லைட்டை நடத்தும் வேதாந்தா நிறுவனம் தற்போது ஹைட்ரோ கார்பனும் தமிழகத்தில் எடுக்க உள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாகி உள்ளது. ஆனால் இதுகுறித்த அறிவிப்பை முறையாக மத்திய அரசோ, வேதாந்தா நிறுவனமோ வெளியிடவில்லை. ஜெம் கைவிட்டதுமுதலில் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஜெம் நிறுவனம் … Read more

பேரணியில் பெரிதும் பேசப்பட்ட ‘கரம்கோர்ப்போம்..கழகம் காப்போம்’..!யாரிடமிருந்து கழகத்தை காக்க..!பேரணியினால் வெடித்தது சர்ச்சை..!!

திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாந்தி மறைவுக்கு பிறகு அழகிரி-ஸ்டாலின் இடையே ஆன பனிப்போர் விஸ்வரூபம் எடுக்க துவங்கியது நேரடியாக தன்னை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று மு.க ஸ்டானுக்கு வலியுறுத்தினார்.இது குறித்து தற்போது வரை மவுனம் காத்து வருகிறார் ஸ்டாலின். இந்நிலையில் தன் பக்கம் தான் திமுக தொண்டர்கள் உள்ளனர் என்று முக.அழகிரி கூறியது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் என் கவலை எல்லாம் கட்சியை பற்றியதுதான் என்று திமுக தலைவராக உள்ள முக.ஸ்டாலினுக்கு எதிராக … Read more

அஞ்சலி செலுத்தினார் மு.க அழகிரி..!கருணாநிதி இறந்த 30-ம் நாளில் அஞ்சலி செலுத்தவே பேரணி..!விளக்கம்..!!

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மு.க.அழகிரி அவருடைய மகன் துரை தயாநிதி,மகள் உள்ளிட்டோறும் அஞ்சலி செலுத்தினார்.இன்று காலை துவங்கிய அமைதி பேரணியில் மு.க அழகிரி தலைமையில் நடைபெற்றது. மேலும்முக.அழகிரி என்னிடம் தான் திமுக தொண்டர்கள் உள்ளனர், என் கவலை எல்லாம் கட்சியை பற்றியதுதான் என்று முக.ஸ்டாலினுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார்.அது மட்டும் இல்லாமல் இன்று (செப்டம்பர் 5ம் தேதி) நடக்க உள்ள, பேரணி நடத்துவதில் நம்முடைய பலத்தை கட்ட வேண்டும் தெரிவித்த மு.க அழகிரி … Read more

பொது மக்கள் பார்வைக்கு பீரங்கி..!!!

மதுக்கரை ராணுவ முகாம் எதிரே, போர்களில் பயன்படுத்தப்பட்ட ராணுவ பீரங்கி பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மதுரை அருகே ராணுவத்தின், 44வது பாட்டாளியன் முகாம் உள்ளது. இம்முகாமில் எதிர்பகுதியில், 1972ல் வடிவமைக்கப்பட்ட பீரங்கி வாகனம் ‘ஜோராவார்’ மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் தலைமை ராணுவ அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். இம்முகாமினை எளிதில் அடையாளம் காணும் வகையில், பல போர்களில் பயன்படுத்தப்பட்டு, 2006ல் ஒய்வு தரப்பட்ட பீரங்கி வாகனம் வைக்கப்பட்டுள்ளது. இதன் … Read more

மீஷா” என்ற மலையாள நாவல் தடை..!!உங்களின் பாட்ஷ பலிக்காது எங்க கிட்ட..! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

மலையாள நாவல் மீஷாவுக்கு தடை கேட்ட மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து மததினை இழிபடுத்தும் விதத்திலும்,இந்து மக்களின் உணர்வை புண்படுத்தும் விதத்திலும் மீஷா புத்தக்கத்தில் இருப்பதாக கேரளாவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் குற்றம் சாட்டிய நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இந்து கோவில் செல்லும் பெண்கள் தொடர்பான நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி வழக்கு தொடர்ந்தார் மனுதாரர் இந்நிலையில் இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. … Read more

கருப்புச் சட்டையில் களமிறங்கிய மு.க அழகிரி..!துவங்கியது அமைதி பேரணி மெரினாவை நோக்கி..!

கருணாநிதியின் நினைவிடம் நோக்கி மு.க.அழகிரி அமைதி பேரணி துவங்கியது. சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே அமைதி பேரணி துவங்கியது . இதில்கருப்புச் சட்டை அணிந்து மகன் தயா அழகிரி, மகள் கயல்விழியுடன் மு.க.அழகிரி அமைதி பேரணியில் கலந்து கொண்டுள்ளார். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமைக்கு எதிராக அவரது அண்ணன் அழகிரி தனது ஆதரவாளர்களுடன் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி சென்றார்.2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். DINASUVADU  

மீண்டும் தனுசுடன் இணையும் மிரட்டல் இயக்குனர் – ரசிகர்கள் உற்சாகம்

தனுஷ் கையில் தற்போது வடசென்னை, என்னை நோக்கி பாயும் தோட்டா, மாறி-2 என பல படங்கள் உள்ளது. இது இல்லாமல் இயக்கத்தில் ஒரு படத்தையும் எடுக்க ரெடியாகிவிட்டார். இப்படத்தில் தனுஷ் தவிர, முன்னணி நடிகர் ஒருவர் கூட நடிக்கவுள்ளாராம், இந்நிலையில் தனுஷ் இதையெல்லாம் முடித்துவிட்டு, மீண்டும் வெற்றிமாறனுடன் இணையவுள்ளாராம். இப்படத்திற்கான பேச்சு வார்த்தை ஏற்கனவே தொடங்க, படத்தை கலைப்புலி தாணு தயாரிப்பாளர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தனுஷ் கலைப்புலி தாணு தயாரிப்பில் மூன்று படங்கள் நடிப்பார் என்றும் முன்பே … Read more

அஜித்தின் அடுத்த இரண்டு படத்தின் இயக்குனர் இவர் தான், சில பல கண்டிசனுடன் ஒப்பந்தம்..!!!

அஜித் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுவார். அப்படியிருக்க இவர் தொடர்ந்து சிவாவுடனே பயணிப்பது ரசிகர்களுக்கே கோசம் வருத்தம் தான். இந்நிலையில் அஜித் விசுவாசம் முடிந்து அடுத்து வினோத் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார். இப்படம் பிங்க் ரீமேக் என சொல்ல, வினோத் மிகவும் யோசித்தாராம். என்னால் ரீமேக் படங்களை எடுக்க முடியாது, என்னிடமே கதை உள்ளது என வினோத் சொல்ல, அஜித் வினோத்திடம் சில நம்பிக்கை வார்த்தைகளை கூறினாராம். அதாவது ‘ இந்த படத்தை … Read more

குட்கா முறைக்கேடு…!தமிழகத்தில் மொத்தம் 40 இடங்கள் …!தமிழக டி.ஜி.பி,அமைச்சர் என நீளும் சிபிஐ சோதனை பட்டியல் …!

குட்கா விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை  நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக  சி.பி.ஐ. செய்தி தொடர்பாளர் அபிஷேக் தயாள் கூறுகையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் சி.பி.ஐ அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.  முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் வீடுகளிலும் ,தமிழக டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் வீட்டிலும் சோதனை என்று தெரியவந்துள்ளது. முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சென்னை, திருவள்ளூர், விழுப்புரம் மற்றும் தூத்துக்குடியிலும் … Read more

பிக்பாஸ் இதெல்லாம் ரொம்ப ஓவர், இப்படியெல்லாம் ஒரு பெண்ணுக்கு டாஸ்க் கொடுக்கலாமா ? கொந்தளித்த மக்கள்…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமாகி வருகின்றது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில்பெரிய எதிர்பார்ப்பு இல்லை. இந்த நிலையில் தற்போது டாஸ்க் என்ற பெயரில் முடியை வெட்டுவது, மொட்டை அடிப்பது என்று பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்து வருகின்றது. அந்த வகையில் இன்று ஐஸ்வர்யா தன் முடியை வெட்டுவது போல் வர, இதை பார்த்த மக்கள் டாஸ்க் என்றாலும் இதெல்லாம் என்ன ?  என்று கொந்தளித்து வருகின்றனர். சென்ராயனுக்காக தான் ஐஸ்வர்யா இப்படி செய்கின்றார். என்று … Read more