ரஜினி படத்தின் அப்டேட் வந்துட்டு…! தளபதியோட அப்டேட் எப்ப வருது..?

ரஜினி தற்சமயம் பிசியாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவரும் படத்தில் நடித்து கொண்டு வருகிறார். இந்த படத்தை சனிபிச்சர்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் பேட்ட என்ற தலைப்பும் மோஷன் போஸ்டருடம் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. அது வெளியானதில் அது தான் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதெல்லாம் ஒருபுறம் இருக்க, இதே சன்பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் விஜயின் சர்க்கார் படத்தின் அப்டேட் கேட்டு காலையில் இருந்து விஜய் ரசிகர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த டீசர் … Read more

மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் விதியை கடைபிடித்து..!விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும்..!சந்தீப் நந்தூரி பேட்டி..!

தூத்துக்குடி வஉசி கல்லூரி கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் துறையின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார் பின் செய்தியாளாருக்கு பேட்டியளித்த அவர் தூத்துக்குடி மாவட்டத்தில், மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்தார்.மேலும் ஸ்டெர்லைட் குறித்து கூறிய அவர் ஸ்டெர்லைட் ஆலையின் வழக்கைப் பொறுத்தவரை பசுமைத் தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து தமிழக அரசு உயர் … Read more

சூப்பர் ஸ்டாரும் தளபதியும் இதனால் இணைய போகிறார்களா?! ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!!

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் திரைப்படம் சர்கார். இப்படம் தீபாளிக்கு வெளிவர தீவிரமாக தயாராகி வருகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல்கள் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியன்று வெளியாகும் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த இசை வெளியீட்டை பிரமாண்ட விழாவாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அதில் கூடுதல் செய்தியாக அதே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்,  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் … Read more

ரோகித், தவான் துருப்பு சீட்டு : பிரெட் லீ…!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் தவான் ஆகிய இருவரும் இந்திய அணியின் வெற்றிக்கு துருப்பு சீட்டாக இருப்பார்கள் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ப்ரெட் லீ தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு ரோகித் சர்மாவுக்கு வாய்த்துள்ளது.

நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம் ..!!7 பேர் விடுதலை அறிவிப்பு இருக்குமா..?

தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை (செப்டம்பர் 9ம் தேதி )நடைபெறகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர். கருணை அடிப்படையில் இவர்களை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இரண்டு முறை கடிதம் எழுதியிருந்தது. ஆனால், இரண்டு கடிதங்களும் நிராகரிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து தங்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய … Read more

கேரளாவை தொடர்ந்து தமிழகத்தையும் மிரட்டும் எலி காய்ச்சல்..!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சதீஸ்குமார் என்ற  29 வயது இளைஞர் எலிக்காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.   கேரளாவில் ஏற்பட்ட பெரு வெள்ளத்துக்குப் பிறகு, வாந்தி, வயிற்றுப்போக்கு, மஞ்சள்காமாலை, டெங்கு, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்கள் பரவி மக்களை வதைக்கத் தொடங்கியிருக்கின்றன. அதிலும் மிக கொடிய பாதிப்பாக இருப்பது `லெப்டோஸ்பைரோசிஸ்’ (Leptospirosis) எனப்படும் எலிக்காய்ச்சல்தான். இதுவரை 72 பேர்  இந்த பாதிப்பால் உயிரிழந்திருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிலும் எலிக்காய்ச்சல் பரவத் தொடங்கி உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. … Read more

பேட்டையில் ஒளிந்திருக்கும் ரகசியம்! ரஜினி சொல்ல வருவது என்ன?!!

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென டானாக களத்தில் குதித்துள்ளார். பேட்ட ரஜினிகாந்த். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்திற்கு இசை அமைப்பாளர் அனிருத். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வீடியோ இன்று வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் பல தகவல்கள் மறைமுகமாக ஒளிந்துள்ளது. அதில் முதன்மையானது படத்தில் ரஜினி ஓர் ஆசிரியர். ஜாமின்ட்ரி பாக்ஸ் சிதறி அவர் சர்ச்சில் நடந்து வருவது அவர் ஃப்ளஸ் பேக்கில் ஒரு டானாக வருவார் … Read more

குட்கா ஊழல் …!திமுகவால் அதிமுகவில் உட்கட்சி பூசலா …!மாறி மாறி கருத்து கூறிய அமைச்சர்கள் …!

தமிழகத்தில் குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ அதிரடி சோதனை நடத்திய விவகாரத்தில், அதிமுகவில் இரு வேறு கருத்து நிலவுகிறது. குட்கா ஊழல் தொடர்பாக தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி  35 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் இந்தச் சோதனை நடந்தது.இது தமிழகளவில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியது.சோதனைக்கு பின்பு இது தொடர்பாக 5 பேர் கைது … Read more

ஜெயலலிதா தொடர்பான அனைத்து வீடியோவையும் 7 நாட்களில் கொடுங்க..!!

சென்னை; மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்தபோது அப்பல்லோ மருத்துவமனை சிசிடிவி பதிவுகளை நிறுத்த உத்தரவிட்டது யார் என்றும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஆறுமுகசாமி ஆணையம் கேள்வி எழுப்பியதாகவும் மொத்த சிசிடிவி காட்சிகளை 7 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடா்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபா் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகின்றது. 40-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனா். அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை … Read more

உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை ..! செப்டம்பர்  10மஆம் தேதி முழு அடைப்பு …!இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு

செப்டம்பர்  10ம் தேதி காங்கிரஸ் சார்பில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு அளிக்கும்  என்று  இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில்,  பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் வரும் 10ம் தேதி காங்கிரஸ் சார்பில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு அளிக்கும். போராட்டத்துக்கு வியாபாரிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் … Read more