புதிய கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்க நடவடிக்கை- அமைச்சர் பாண்டியராஜன்

சென்னையில் ஏற்பட்டுள்ள  குடிநீர் பிரச்னைக்குத் தீர்வுகாண புதிய கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு  வருகிறது என்று அமைச்சர் மாஃபா  பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், சென்னையில் தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு காண புதிய கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு ஏரிகளை குடிநீர் ஏரிகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று  அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.  

ஈரான் வான்பரப்பில் பறந்த அமெரிக்க ஆளில்லா விமானம் !சுட்டு வீழ்த்திய ஈரான்

ஈரான் வான்பரப்பில் பறந்த அமெரிக்க ஆளில்லா விமானத்தை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது ஈரான் நாட்டின் வான்பரப்பில் அமெரிக்காவின் ஆளில்லா விமானமான RQ-4 Global Hawk பறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை அடுத்து விமானம் செல்வதை கண்டறிந்த ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.இதனால் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஹாஷிம் அம்லா விடம் இருந்து தப்பிய இந்திய அணி கேப்டன் !

நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி , தென்னாப்பிரிக்கா அணி மோதியது. இப்போட்டியானது பர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 49 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 241 ரன்கள் எடுத்தனர்.பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 48.3 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 245 ரன்கள் எடுத்து வெற்றி வாகை சூட்டியது. இந்நிலையில் ஒரு நாள் போட்டியில் … Read more

ஹேக்கர்களின் அட்டூழியம் தாங்க முடியாமல், தனது நிர்வாண புகைபடத்தை வெளியிட்ட பிரபல நடிகை ! குவியும் பாராட்டுக்கள்!

நடிகை பெல்லா த்ரோன் பிரபலமான ஹாலிவுட் நடிகை. இவரது ட்வீட்டர் கணக்கை ஹேக்கர்கள், ஹேக் செய்து விட்டதாக கூறியிருந்த நிலையில், த்ரோனின் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுவிடுவதாக ஹேக்கர்கள் த்ரோனை மிரட்டியுள்ளனர். இதனையடுத்து, த்ரோன், ஹேக்கர் என்னை வெகு நேரமாக கட்டுப்படுத்தி வருகிறான். இனி அவனால் அதை செய்ய இயலாது. நானே எனது புகைபடங்களை வெளியிடுகிறேன் என துணிச்சலாக வெளியிட்டுள்ளார். இவரது இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. Fuck u and the power u think … Read more

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு, உடநலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று மருத்துவ பரிசோதனை நடைபெற்று வந்த நிலையில், இன்று 2-வது நாளாக மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது. இதனையடுத்து, அரசியல் பிரபலங்கள் பலரும் நலம் விசாரித்து வருகினறனர்.

அடடா அட்டகாசம்! நடிகை அதுல்யா-ன் அட்டகாசமான புகைப்படம்!

நடிகை அதுல்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், வொர்கவுட் செய்யும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/By5LrcZhHBY/?utm_source=ig_web_copy_link

வீர தமிழன் விதச்சு விட்டது..!ஆதி தமிழன் அனுப்புச்சு வைச்சது ..! யுவன் வெளிட்ட கென்னடி கிளப்.!கபடி பாடல்

மகளிர்  கபடி அணியை கதை கருவாக கொண்டு உருவாக்கப்படும் படம் கென்னடி கிளப்  படத்திற்கு இசையமைப்பாளர்  டி.இமான் இசையமைத்துள்ளார்.மேலும் படத்தில் கபடி விளையாட்டை போற்றும் வகையில் கபடி கபடி பாடலை இயக்குநர் யுவன்சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார். பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் ரசிகர்கள் இடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  

சதம் விளாசிய கேன் வில்லியம்சன்!புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்த நியூசிலாந்து!

நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி , தென்னாப்பிரிக்கா அணி மோதியது. இப்போட்டியானது பர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.  முதலில் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஹாஷிம் அம்லா, குயின்டன் டி கோக்  இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே குயின்டன் டி கோக் 5 ரன்னில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் , ஹாஷிம் அம்லா … Read more

உலகக்கோப்பையில் 4 கீப்பர்களை கொண்டு கெத்து காட்டும் இந்திய அணி !

உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இந்த உலகக்கோப்பை மொத்தமாக 10 அணிகள் விளையாடி வருகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு போட்டியில் மோத வேண்டும். அதன்படி இந்திய அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது. ஒரு போட்டி மழை காரணமாக ரத்தானது. இந்நிலையில் இந்திய அணி இரண்டாவது  போட்டியின் போது ஆஸ்திரேலியா அணி உடன் மோதியது.அப்போட்டியில் தவான் அபாரமாக சதமடித்து சாதனை … Read more

தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் : கவிஞர் வைரமுத்து

பாராமன்றத்துக்கு தேர்வான புதிய எம்.பி க்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக எம்.பி-க்கள் அனைவரும், தமிழிலேயே உறுதிமொழி எடுத்துக் கொண்டு, சில எம்.பி -க்கள் தமிழ் வாழ்க என்றும், சில எம்.பி-க்கள் கலைஞர் புகழ் வாழ்க என்றும் கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதனையடுத்து, கவிஞர் வைரமுத்து, தனது ட்வீட்டர் பக்கத்தில், நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்களை வாழ்த்துகிறேன் என வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றதங்கங்களை வாழ்த்துகிறேன்.நாம் எந்த மொழியையும் எதிர்க்கப் பிறந்தவர்கள் … Read more