கேபிள் டிவி கட்டண குறைப்பை முதலமைச்சர் பழனிசாமி விரைவில் அறிவிப்பார்-அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தலைவராக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார். இதன் பின்னர் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசு கேபிள் டிவி சேவையை கொண்டு செல்ல வேண்டும். கேபிள் டிவி கட்டணத்தை குறைப்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசிக்கப்படும். கேபிள் டிவி கட்டண குறைப்பை முதலமைச்சர் பழனிசாமி விரைவில் அறிவிப்பார்.வரும் காலங்களில் கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களை விலையில்லாமல் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் … Read more

திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல்! எப்போது ரிலீஸ் ஆகிறது அசுரன்?!

பொல்லாதவன்,  ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் இணைந்துள்ள திரைப்படம் அசுரன். இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். மஞ்சுவாரியர் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படம் முதலில் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்னும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையாத காரணத்தால் இந்த படம் டிசம்பர் மாதம்தான் வெளியாகும் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இது பொங்கல் தினத்தன்று வெளியாகும் … Read more

உலக வரலாற்றில் முதன் முறையாக ரூ .3 கோடிக்கு ஏலம் போன ஷூ!

விளையாட்டு வீரர்களுக்கான காலணியை அதாவது (ஷூ )-வை சிறந்த முறையில் தயாரித்து விற்பனை செய்து வரும் அமெரிக்காவை சார்ந்த “நைக்” நிறுவனம்.உலகின் தலைசிறந்த நிறுவனமாக வலம் வருகிறது. இந்த நிறுவனத்தை நிறுவி வரும் தடகளப் பயிற்சியாளர் பில் போவர்மேன் கடந்த 1972 -ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி போது தடகள வீரர்களுக்காக ஷூ ஒன்றை தயாரித்தார். அதை  “மூன் ஷூ “என்று அழைக்கப்பட்டது. அப்போது மொத்தமாக 12 ஜோடி மூன் ஷூ க்களை அப்போது அவர் தயாரித்து … Read more

நான் சவாலான விஷயங்களில் ஈடுபட எப்போதுமே தயாராக இருப்பேன் : நடிகை காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால்  பிரபலமான நடிகை. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். இந்நிலையில், தற்போது வெப் தொடர்களுக்கு மக்களிடையே நல்ல வரவெப்பு கிடைத்து வருகிற நிலையில், இவர் வெப் தொடரில் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ” தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ள நான், சவாலான புதிய விஷயங்களில் ஈடுபட எப்போதுமே தயாராக இருப்பேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில், அவர் புதிய பயணத்தை ஆரம்பிக்க இருப்பதாகவும், … Read more

கணவன் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி!

சென்னையில் உள்ள வெங்கல் பகுதியைச் சேர்ந்தவர் வேலு ஆவார்.இவரது மனைவி ஞானம்மாள்.இவர்களுக்கு குழந்தைகள் உள்ளன.மேலும் வேலு கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலு வேலை செய்யும் இடத்தில் ஒரு பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டு வருவதாக ஞானம்மாளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக ஞானம்மாள் கடந்த வியாழன் கிழமை வேலுவிடம் விசாரித்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.பின்னர் அது பெரிதாகவே வேலு மனைவி ஞானம்மாள்ளை அடித்துவிட்டு உறங்க சென்றுள்ளார்.பின்னர் சோகத்துடன் ஞானம்மாளும் அவரது குழந்தைகளை அழைத்து … Read more

முகத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்க சூப்பர் டிப்ஸ்!

நமது சருமத்தை பராமரிப்பதில் நம்மில் அதிகமானோர் அதிக கவனம் செலுத்துவதுண்டு. அதிலும் இளம் தலைமுறையினர் இந்த விஷயத்தில் மிகவும் அக்கறை செலுத்துவதுண்டு. ஆனால், இதற்காக அவர்கள் பல செயற்கையான வழிமுறைகளைத்தான் பின்பற்றுகிறார்கள்.  பல  ஏற்படக்கூடும். தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில், முகத்தில் உள்ள கரும்புள்ளியை எவ்வாறு போக்கலாம் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை உப்பு சர்க்காரை செய்முறை முதலில் உப்பு மாற்று சர்க்கரை இரண்டையும் ஒன்றாக கலந்துக்க கொள்ள வேண்டும். அதன் பின் அதனை ஈரமான … Read more

எச்சரிக்கை எல்லாம் வேண்டாம் !சொல்ல வேண்டிய கருத்தை மட்டும் சொல்லுங்கள் வைகோ -வெங்கய்யா நாயுடு

மாநிலங்களவையில் மதிமுக எம்.பி.வைகோ பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதித்தால் தமிழகம் எத்தியோப்பியாவாக மாறிவிடும். ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் வாழ்வாதாரத்தை பாதிக்கும் .மாணவர்கள், விவசாயிகள் கடுமையாக இந்த திட்டத்தை எதிர்த்து போராடி வருகின்றனர்.ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வில்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என நான் எச்சரிக்கிறேன் என்று பேசினார். இதற்கு  மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, எச்சரிக்கை எல்லாம் கொடுக்க கூடாது, சொல்ல வேண்டிய கருத்தை மட்டும் சொல்லுங்கள் என்று … Read more

கிரைண்டர் கல்லால் கணவனின் மண்டையை உடைத்து மனைவி வெறிச்செயல்..!

திருவள்ளூர் மாவட்டம்,  ஊத்துக்கோட்டை வட்டம் பெரியபாளையம் அருகேயுள்ள வெங்கல் பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவர் அங்கு கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஞானம்மாள் என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளது. அவர் வேலை பார்க்கும் இடத்தில், அவருடன் வேலைக்கு வரும் சித்தாள் பெண்களுடன் தகாத உறவு இருப்பதாக, மனைவி ஞானம்மாளுக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கிரைண்டர் கல்லை எடுத்து வேலுவின் மண்டையில் தாக்கினார் ஞானம். இதில் பலத்த காயம் … Read more

“இது தமிழக அரசா, இல்லை சமஸ்கிருத அரசா “- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

12 ம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் தமிழ் மொழி பழமையை மாற்றி இருப்பதை குறிப்பிட்டு இது தமிழக அரசா இல்லை சமஸ்கிருத அரசா என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருக்கிறார். இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில், எப்படி சகிப்பது இந்த கொடுமையை? தமிழ் மொழி  2300 ஆண்டுகள் தான் பழமை வாய்ந்ததாம் அனால், சமஸ்கிருதம் மொழி 4000 ஆண்டுகள் பழமையானதாம். இப்படித்தான் சொல்கிறது தமிழக அரசின் பன்னிரெண்டாம் வகுப்பு பாடப்புத்தகம் என்று கூறியுள்ளார். … Read more

29-ஆம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன்-கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா

இன்று கர்நாடக முதல்வராக எடியூரப்பா 4 வது முறையாக  பதவி ஏற்றார். இதன் பின்னர் கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  எக்காரணத்தைக் கொண்டும் தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபட மாட்டேன் . இன்னும் 5 மாதத்தில் எனது தலைமையிலான அரசு, மற்றும் முந்தைய அரசின் சாதனைகள் என்ன என்பது குறித்து காட்ட வேண்டிய அவசியம் எனக்கு உள்ளது. யாரு தவறு செய்திருந்தாலும் மறப்போம், மன்னிப்போம் என்ற எண்ணம் கொண்டவன் நான்.பிரதமர் மோடி, அமித் ஷா … Read more