உடல் எடையை குறைக்க கொண்டைக்கடலையை இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள் !

உடல் எடை அதிகரிப்பினால் இன்றைய தலை முறையினர் பெரிதும் பாதிக்க படுகிறார்கள். இந்த பிரச்சனையை  தற்போது கொண்டைக்கடலையை பயன்படுத்தி எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். கொண்டக்கடலை : கொண்டைக்கடலையில் நமது உடலுக்கு தேவையான பல விதமான சத்துக்களும் அடங்கியுள்ளது. கொண்டக்கடலையில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது.நமது உடலுக்கு தேவையான இரும்பு சத்துக்களும் இதில் அதிகம் காணப்படுகிறது. இந்த கொண்டைக்கடலையை நாம் காலை மற்றும் இரவில் எடுத்து கொண்டாலும் நமக்கு … Read more

மாற்றுக் கட்சியினர் 400 பேர் முதலமைச்சர்  பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

வேலூரில் மக்களவை தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறுகிறது.அதிமுக சார்பில் வேலூரில் புதிய நீதிக்கட்சித் தலைவர் சண்முகம் போட்டியிடுகிறார்.முதலமைச்சர் பழனிசாமி கூட்டணிக் கட்சி வேட்பாளரான சண்முகத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் வேலூரில் மாற்றுக் கட்சியினர் 400 பேர் முதலமைச்சர்  பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். வேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் தம்பி பெருமாள், உறவினர் ராஜா உள்ளிட்டோர் அதிமுகவில் இணைந்தனர். காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் பையாஸ் அகமது உள்ளிட்டோரும் அதிமுகவில் இணைந்தனர்.

சுவையான லெமன் சிக்கன் செய்வது எப்படி?

நாம் நமது அன்றாட வாழ்வில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. அதிலும், அனைவரும் சிக்கனை விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான லெமன் சிக்கன் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை சிக்கன் – 300 கிராம் பெரிய வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 3 மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி எலுமிச்சை – 1 லவங்கம் … Read more

நடு இரவில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவனின் நாக்கை கடித்து தப்பித்த பெண்!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரு இளம் பெண் நண்பர் வீட்டு விசேஷத்துக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு செல்ல டாக்சி புக் செய்துள்ளார். அந்த காரில் ட்ரைவரை தவிர வேறு ஒரு ஆணும் இருந்துள்ளார். கார் சிறிது தூரம் சென்றதும், அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய இருவரும் முயன்றுள்ளனர். இதில் தைரியமாக செயல்பட்ட அந்த பெண் இருவரையும் கடுமையாக தாக்கிவிட்டு, ஒருவரின் நாக்கை கடித்து தப்பித்து சென்றுவிட்டது. பிறகு போலீசில் அந்த பெண் புகார் அளித்தார். மேலும், தனது … Read more

பண்டிகை காலத்தில் கொண்டாடப்படும் விழாக்களை நீர் பாதுகாப்புக்கு பயன்படுத்த வேண்டும்-பிரதமர் நரேந்திர  மோடி

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர  மோடி உரையாற்றினார்.அவரது உரையில்,பண்டிகை காலத்தில் கொண்டாடப்படும் விழாக்களை நீர் பாதுகாப்புக்கு பயன்படுத்த வேண்டும். ஹரியானாவில் மிகக்குறைந்த நீர் தேவைப்படும் பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். தனது சொந்த நீர் கொள்கையை வகுத்த முதல் மாநிலமாக மேகாலயா மாறியுள்ளது.நமது விஞ்ஞானிகள் உலகிலேயே மிகச் சிறந்தவர்கள் என்பதை சந்திரயான்-2 நிரூபித்துள்ளது.விண்வெளி குறித்த வினா விடை போட்டியில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும். போட்டிக்கான விவரம் குறித்து ஆகஸ்ட் 1-ஆம் தேதி வெளியிடப்படும் … Read more

இனி இன்டர்நெட் இல்லாமல் வாட்ஸ் அப்பை பயன்படுத்தலாம் -வாட்ஸ் அப் நிறுவனத்தின் புதிய முயற்சி!

உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களாலும் அதிகம் பயன்படுத்தப்படும் செயல்களில் ஒன்றாக தற்போது  வாட்ஸ் ஆப்  உள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு  சொந்தமான வாட்ஸ் ஆப் பயனாளர்களின் தகவலை பாதுகாக்காவும் , அவ்வப்போது புதிய அப்டேட்களையும் வாட்ஸ் ஆப் நிறுவனம் செய்து வருகிறது. வாட்ஸ் அப் அப்டேட்களில் டெஸ்க்டாப் வெர்ஷன் புகழ்பெற்ற ஒன்றுதான். அலுவலகங்களில் வாட்ஸ் அப்பை  எளிதாக  பயன்படுத்துவதற்காக டெஸ்க்டாப் வெர்ஷன் மிகவும் பயன்படுகிறது. வாட்ஸ் அப் செயலியின் கியூ ஆர் கோட் மூலம் கணினியில் இணைத்து … Read more

கர்நாடகத்தில் மேலும் 14 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம்-சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி

கர்நாடகாவை சேர்ந்த மேலும் 14 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக சட்டப்பேரவையில் அரசுக்கு ஆதரவான நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்ததால் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் – மஜக கூட்டணி கவிழ்ந்தது. இதனால்  எடியூரப்பா தலைமையிலான பாஜக கட்சி ஆதரவு எம்எல்ஏக்களை வைத்து கொண்டு ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.பின்  கர்நாடக முதல்வராக எடியூரப்பா 4 வது முறையாக  பதவி ஏற்றார்.மேலும் நாளை  காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை  நிரூபிக்க உள்ளார் எடியூரப்பா. இந்நிலையில்  கர்நாடகாவை சேர்ந்த … Read more

என்னால் என்னென்ன முடியுமோ அதையெல்லாம் செய்வேன் : நடிகை அமலாபால்

இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், நடிகை அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆடை. இப்படத்தில் நடிகை அமலாபால் ஆடையில்லாமல் நடித்துள்ளார். இதனையடுத்து இப்படம் வெளியாவதில் பல சிக்கல் இருந்தாலும், தடைகளை தாண்டி இப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், இப்படத்திற்கு வரவேற்பும் அதிகமாக இருந்தது. இந்நிலையில், நடிகை அமலாபால் இப்படம் குறித்து அளித்த பேட்டியில், ‘இப்படத்தில் பெண்ணியம் பற்றி பேசவில்லை. இன்னும் கூறவேண்டுமானால் இந்த உலகத்தில் பெண்ணியம் என்ற வார்த்தை தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று கூறியுள்ளார். … Read more

கூடுதலாக 10 ஆயிரம் வீரர்களை காஷ்மீரில் குவித்தது மத்திய அரசு! அச்சத்தில் மக்கள்!

காஷ்மீரில் இந்தாண்டு இறுதியில் பேரவை தேர்தல் நடைபெற இருப்பதாலும், பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் வரகூடும் என உளவுத்துறை எச்சரித்ததன் பெயரிலும் காஷ்மீர் பகுதியில் கூடுதலாக 10 ஆயிரம் பாதுகாப்பு வீரர்கள் பணியமர்த்த பட்டுள்ளனர். காஷ்மீர் பகுதியில் சுமார் 60 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஏற்கனவே பணியர்மார்த்தபட்டுள்ளனர். கூடுதலாகா  20 ஆயிரம் வீரர்கள் அமர்நாத்யாத்திரையில் பாதுகாப்பு பணியில் உள்ளனர். அங்கு தான் கூடுதலாக 10 ஆயிரம் வீரர்கள் பணியமர்த்த பட்டுள்ளனர். இந்த வீரர்கள் தேர்தல் பணியின் போதும் பயன்படுத்தபடுவார்கள் … Read more

கிங் ஃபிஷர் நிறுவன சொத்துக்களை தவிர வேறு சொத்துக்களை பறிக்க கூடாது! – விஜய் மல்லையா வழக்கு!

சுமார் 9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு, தற்போது இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்துள்ளார் விஜய் மல்லையா. அதிகமான கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி செல்வதை தடுக்க, பொருளாதார குற்றவாளிகள் தப்பிப்பு தடுப்பு சட்டத்தை மத்திய அரசு சென்றாண்டு நிறைவேற்றியது. இதன் படி இங்கிலாந்தில் இருந்து இந்தியாவில் குற்றியவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்தில் வழக்கு நடந்து வருகிறது. இது சம்பந்தமான வழக்கு இந்தியாவில் சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. … Read more