தவறுதலாக வரவான 86 லட்சம் ரூபாய்! செலவு செய்துவிட்டு தப்ப முயன்ற தம்பதி!
அமெரிக்காவில் உள்ள ஒரு தனி நபரின் வங்கி கணக்கில் இந்திய மதிப்பில் சுமார் 86 லட்சம்ரூபாய் தவறாக வரவு வைக்கப்பட்டது. ஆனால் அவர் அதனை வங்கியிடம் திரும்ப செலுத்தாமல் செலவு செய்து தற்போது தனது கணவருடன் சேர்ந்து சிறைக்கம்பி எண்ண காத்துக்கொண்டிருக்கிறார். பென்சில்வேனியா மாகாணத்திற்கு உட்பட்ட மாண்டோர் ஸ்வில்லி எனும் பகுதியை சேர்ந்தவர் டிப்பினி வில்லியம்சன் கணக்கில் தான் அமெரிக்க டாலர் 1 லட்சத்து 20 ஆயிரம் தவறுதலாக வரவு வைக்கப்பட்டது. அந்த பணம் தவறுதலாக வரவு … Read more