தவறுதலாக வரவான 86 லட்சம் ரூபாய்! செலவு செய்துவிட்டு தப்ப முயன்ற தம்பதி!

அமெரிக்காவில் உள்ள ஒரு தனி நபரின் வங்கி கணக்கில் இந்திய மதிப்பில் சுமார் 86  லட்சம்ரூபாய் தவறாக வரவு வைக்கப்பட்டது. ஆனால் அவர் அதனை வங்கியிடம் திரும்ப  செலுத்தாமல் செலவு செய்து தற்போது தனது கணவருடன்  சேர்ந்து சிறைக்கம்பி எண்ண காத்துக்கொண்டிருக்கிறார். பென்சில்வேனியா மாகாணத்திற்கு உட்பட்ட மாண்டோர் ஸ்வில்லி எனும் பகுதியை சேர்ந்தவர் டிப்பினி வில்லியம்சன் கணக்கில் தான் அமெரிக்க டாலர் 1 லட்சத்து 20 ஆயிரம் தவறுதலாக வரவு வைக்கப்பட்டது. அந்த பணம் தவறுதலாக வரவு … Read more

பள்ளிகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை-பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக  பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அந்த உத்தரவில், நாளை முதல் அக்டோபர்  1-ஆம் தேதி வரை பிளாஸ்டிக் விழிப்புணர்வு தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

படுக்கையறையில் உள்ளாடைகளுடன் போஸ் கொடுத்த பிரபல நடிகை!

நடிகை கத்ரீனா கைப் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் இந்தி திரையுலகில் கொடி கட்டி பறக்கிற. மேலும் இவர் இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், உள்ளாடைகளுடன் படுக்கையறையில் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,   … Read more

தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த சதி எதிரொலி! காஷ்மீரில் 8 பேரும் தமிழகத்தில் ஒருவரும் பிடிபட்டனர்!

தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ள்ளதாக ராணுவ கமாண்டோ எஸ்.கே.சைனி நேற்று எச்சரிக்கை தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து வெளியான தகவலின் படி, ‘ குஜராத் சர் க்ரீக் எனும் கடற்கடையில் கேட்பாடடற்று சில படகுகள் இருப்பதாகவும், அந்த படகுகள் மூலமாக பயங்கரவாதிகள் உட்புகுந்துள்ளார்களா எனவும் தீவிர சோதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து தற்போது, ஜமாத் உல் முஜாகிதீன் பங்களாதேஸ் இயக்கத்தை சேர்ந்த அசாதுல்லா ஷேக் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். இதே போல லஷ்கர் – … Read more

ஜூலியா? லொஸ்லியாவா? என் தங்கை ஜூலி எவ்வளவோ மேலானவர்! ஜூலியை புகழ்ந்த பிக்பாஸ் பிரபலம்!

நடிகர் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 75 நாட்களை கடந்து, இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்ட சேரன் சீக்ரெட் ரூமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். சேரன் எலிமினேட் செய்யப்பட்டவுடன், லொஸ்லியா கதறி அழுதார். இதனை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதனையடுத்து, பிரபல பாடகரும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது போட்டியாளருமான சினேகனிடம், ஒருவர் ஜூலியா? லொஸ்லியாவா? என கேள்வி  எழுப்பியுள்ளார்.அதற்கு பதிலளித்த சினேகன், எனது … Read more

இந்தியா- நேபாளம் இடையே பைப் -லைன் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

இந்தியா மற்றும் நேபாளம் இடையே பெட்ரோலிய பைப் -லைன் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்துக்கு பெட்ரோல் மற்றும் டீசல் டேங்கர் லாரி மூலமாக கொண்டு கொண்டு செல்லப்பட்டு வந்தது.ஆனால் நாளடைவில் இந்த திட்டத்திற்கு செலவு அதிகமானது. இதனையடுத்து இதற்கான செலவுகளை குறைப்பதற்கு ஏதுவாக கடந்த 1996-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து பூமிக்கு அடியில் குழாய் மூலமாக பெட்ரோல்  மற்றும் டீசலை கொண்டு செல்வதற்கான திட்டம் கொண்டுவரப்பட்டது.இந்த திட்டமானது பீகாரில் உள்ள … Read more

இந்த நடிகைகைக்கு நாய்குட்டினா ரொம்ப பிடிக்குமோ? பிரபல நடிகை வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்!

நடிகை நிவேதா பெத்துராஜ் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ஒரு நாள் கூத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சங்க தமிழன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நாய்குட்டியுடன் இணைந்து எடுத்த புகைப்படாததாகி பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளப்பாக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,   View … Read more

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்!பிரபல நடிகை எடுத்த முடிவு

பிரபல நடிகை ஊர்மிளா மடோன்கர் காங்கிரஸ்  கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகை  ஊர்மிளா மடோன்கர் கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.இவர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் படத்தில் நடித்துள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவருக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.இதனைஅடுத்து அவர் காங்கிரஸ் சார்பில் வடக்கு மும்பை பகுதியில் போட்டியிட்டார்.ஆனால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை,தோல்வியே கிடைத்தது. இந்த நிலையில்  ஊர்மிளா மடோன்கர் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.கட்சியின் முன்னேற்றத்திற்காக யாரும் … Read more

100 நாட்களில் மோடி தலைமையிலான அரசு செய்தது என்ன? நிர்மலா சீதாராமன் விளக்கம்

6.37 கோடி விவசாயிகளுக்கு மத்திய அரசின் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிரதமர்  மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 100 நாட்களில் செய்தது என்ன ? என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் விளக்கம் அளித்தார் .அப்பொழுது அவர் கூறுகையில்,இந்திய பொருளாதாரம் 5 லட்சம் கோடி ரூபாயாக உயர நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. உள்கட்டமைப்பு துறையில் 100 லட்சம் கோடி முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே வரியான ஜிஎஸ்டி … Read more

biggboss 3: இருவரும் தங்களது விருப்பங்களை வெளியில் வந்து சொல்லிக் கொள்ளலாம் ! விளையாட்டில் கவனம் செலுத்துங்கள்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 16    7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், தர்சன், கவின் மற்றும் லொஸ்லியா குறித்து ஒன்றை வசிக்கிறார். அதில் வணக்கம் தம்பி, அவ்வளவு தூரம் பேசிவிட்டு வந்தேன். இருவரும் தங்கள் விருப்பங்களை வெளியில் வந்து பார்த்துக் கொள்ளலாம். விளையாட்டில் கவனம் செலுத்துங்கள் என்றும், அப்படி இருந்தும் லொஸ்லியாவிடம் இங்கையே முடிவை சொல்ல … Read more