மறைந்த எழுத்தாளர் கி.ரா.வுக்கு நினைவிடம் மற்றும் சாலைப் பணி டெண்டரில் பேக்கேஜ் முறை இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை மற்றும் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது,சட்டப்பேரவையில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது, “முன்னாள் முதல்வர் கருணாநிதி வகித்த பொதுப்பணித்துறையை எனக்கு வழங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று கூறி நன்றி தெரிவித்து,முக்கிய திட்டங்களை அறிவித்தார்.அதன்படி,
இந்நிலையில்,மறைந்த எழுத்தாளர் கி.ரா.வுக்கு நினைவிடம் மற்றும் சாலைப் பணி டெண்டரில் பேக்கேஜ் முறை இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது:
“கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூ.1.50 கோடி மதிப்பில் நினைவிடம் கட்டப்படும்.
ஒரு கோட்டத்தில் ஒரே ஒப்பந்ததாரர் சாலை பணிகளை மொத்தமாக காண்ட்ராக்ட் எடுக்கும் பேக்கேஜ் முறை இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது.மேலும்,தரமற்ற சாலைகளை அமைத்த ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தரமற்ற சாலைகளை அமைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”,என்று தெரிவித்தார்.
PM Modi : பிரச்சாரத்தின் போது வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் மோடி பேசியதாக கூறி அவர் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா காரத்…
Realme Narzo 70 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த மொபைலான ரியல்மி நார்ஸோ 70 5G மற்றும் ரியல்மி நார்ஸோ 70x 5G என்ற இரு…
Ghilli : கில்லி படத்தில் விக்ரம் நடிக்க மறுத்த காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான…
Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க்…
Morne Morkel : லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளரான மோர்னே மோர்க்கல் மாயங்க் யாதவின் உடற்தகுதியை குறித்து செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் …
Mumbai Indians : இப்படி கேப்டன் சி இருந்தா பிளே ஆஃப் போகமுடியாது என மனோஜ் திவாரி மும்பை அணியை விமர்சித்து பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட்…