பாகனை கொன்ற மசினி யானையை மீண்டும் முதுமலை அனுப்ப உத்தரவிட்டுள்ளது ஐகோர்ட்…!!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு மசினி என்ற யானை தனது பாகனை கொன்றுள்ளது. இந்நிலையில் பாகனை கொன்ற யானையை முதுமலை அனுப்ப ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு மசினி யானையை அனுப்ப உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment