டிக்டாக்கிற்கு தடை! சிங்காரி செயலியை இத்தனை கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனரா?

ஒரு கோடி பேர் பதிவிறக்கம் செய்த சிங்காரி செயலி.

கடந்த சில நாட்காளாகவே சீனா – இந்தியா இடையே கடுமையான பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. டிக் டாக் செயலி உட்பட 59 சீன பயன்பாடுகளுக்கு, இந்திய அரசாங்கம் தற்போது தடை விதித்துள்ளது. டிக்டாக், யூசி பிரவுசர், ஹலோ போன்ற செயலிகளை தடை செய்தது. இது இந்திய மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், டிக்டாக்கிற்கு பதிலாக, இந்தியாவின் சிங்காரி செயலியை கடந்த 22 நாட்களில், 1 கோடிக்கும் மேலானோர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.