நரேந்திர மோடியிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் டியூசன் படிக்க வேண்டும்

  • நரேந்திர மோடியிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் டியூசன் படிக்க வேண்டும்.

அமமுக-ன் பொதுச்செயலாளரான தினகரன் அவர்கள், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுக்கு பின்னர் தற்போதைய ஆட்சி அகற்றப்பட்டு புதிதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தான் தங்களது கோரிக்கை என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியிடம், எதிர்க்கட்சி தலைவர்கள் டியூசன் படிக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சரும், கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment