சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி…!

சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி.

சிவகாசி அருகே உள்ள ஜமீன் சல்வார்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியானார். வெடி விபத்தில் சிக்கியவரின் உடல் மரத்தின் மேல் தொங்கிய நிலையில் இருந்ததால் உடலை தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர்.

இந்த வெடி விபத்தில் ஒரு அறை முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது.

 

author avatar
murugan