அதிர்ச்சி சம்பவம்: கொரோனா நோயாளியுடன் கழிவறையில் உடலுறவு வைத்து கொண்ட நர்ஸ்!

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டில் பணிபுரிந்த செவிலியர் ஒருவர், கொரோனா நோயாளியுடன் உடலுறவு கொண்டுள்ளது,அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தோனேசியா நாட்டில் உள்ள ஜகார்த்தாவில் இருக்கும் விஸ்மா அட்லெட் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அந்தவகையில், அந்த மருத்துவமனையில் இருக்கும் கொரோனா வார்டில் பணியில் இருந்த செவிலியர் ஒருவர், கொரோனா நோயாளியுடன் கழிவறையில் உடலுறவு வைத்துக்கொண்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கொரோனா நோயாளி ஒருவர், சமூக வலைதளத்தில் பகிர்ந்த வீடியோ மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அந்த வீடியோவில், பணியில் ஈடுபட்டிருந்த செவிலியரின் கொரோனா பாதுகாப்பு உடை, கழிவறையின் கீழ் கிடந்துள்ளது. இந்த வீடியோ தற்பொழுது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த செவிலியர் மருத்துவமனையிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் கொரோனா நோயாளி உடன் அவர் உடலுறவு கொண்டுள்ளதால், அவரும் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளதால், பாதுகாப்பு காரணமாக அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Recent Posts

விறுவிறு வாக்குப்பதிவு… காலை 9 மணி வரையில் தமிழக நிலவரம்….

Election2024 : காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7…

7 mins ago

இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்.. ஜனநாயக கடமையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்!

MK Stalin: இந்தியாவுக்கு தான் வெற்றி என்று ஜனநாயக கடமையை ஆற்றிய பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டியளித்தார். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் நாடாளுமன்றம் மக்களவைத்…

14 mins ago

தொடங்கியது மக்களவை தேர்தல் திருவிழா.. 102 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு.!

Election2024 : 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் இன்று (ஏப்ரல்…

3 hours ago

வெற்றியை தொடருமா சிஎஸ்கே ? லக்னோவுடன் இன்று பலப்பரீட்சை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதுகிறது. நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் 34-வது போட்டியாக இன்று லக்னோ…

3 hours ago

இதுனால தான் இவர் லெஜண்ட்! கடைசி நேரத்தில் ரோஹித் சர்மா செய்த மாயாஜால வேலை!

ஐபிஎல் 2024 : கடைசி ஓவரில் ரோஹித் சர்மா செட் செய்த ஃபீல்டால் தான் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது என்று ரசிகர்கள் அவரை கொண்டாடி…

3 hours ago

பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…

10 hours ago