கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டில் பணிபுரிந்த செவிலியர் ஒருவர், கொரோனா நோயாளியுடன் உடலுறவு கொண்டுள்ளது,அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தோனேசியா நாட்டில் உள்ள ஜகார்த்தாவில் இருக்கும் விஸ்மா அட்லெட் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அந்தவகையில், அந்த மருத்துவமனையில் இருக்கும் கொரோனா வார்டில் பணியில் இருந்த செவிலியர் ஒருவர், கொரோனா நோயாளியுடன் கழிவறையில் உடலுறவு வைத்துக்கொண்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கொரோனா நோயாளி ஒருவர், சமூக வலைதளத்தில் பகிர்ந்த வீடியோ மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அந்த வீடியோவில், பணியில் ஈடுபட்டிருந்த செவிலியரின் கொரோனா பாதுகாப்பு உடை, கழிவறையின் கீழ் கிடந்துள்ளது. இந்த வீடியோ தற்பொழுது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த செவிலியர் மருத்துவமனையிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் கொரோனா நோயாளி உடன் அவர் உடலுறவு கொண்டுள்ளதால், அவரும் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளதால், பாதுகாப்பு காரணமாக அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
Election2024 : காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7…
MK Stalin: இந்தியாவுக்கு தான் வெற்றி என்று ஜனநாயக கடமையை ஆற்றிய பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டியளித்தார். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் நாடாளுமன்றம் மக்களவைத்…
Election2024 : 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் இன்று (ஏப்ரல்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதுகிறது. நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் 34-வது போட்டியாக இன்று லக்னோ…
ஐபிஎல் 2024 : கடைசி ஓவரில் ரோஹித் சர்மா செட் செய்த ஃபீல்டால் தான் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது என்று ரசிகர்கள் அவரை கொண்டாடி…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…