மகாராஷ்டிரா: பெண் காவலர்களுக்கு பணி நேரம் குறைப்பு..!

மகாராஷ்டிரா: பெண் காவலர்களுக்கு பணி நேரம் குறைப்பு..!

மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் காவலர்களுக்கு பணி நேரம் குறைக்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. 

இன்று காவல்துறை இயக்குநர் சஞ்சய் பாண்டே தெரிவித்துள்ளதாவது, மகாராஷ்டிர மாநிலத்தில் பெண் காவலர்களுக்கு பணி நேரம் குறைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கூறிய அவர் மகாராஷ்டிர அரசு, பெண் போலீசாரின் பணி நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாக குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி நேரமானது விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube