நவ.12ல் குறுக்கு விசாரணை : அப்பல்லோ இதயவியல் நிபுணருக்கு சம்மன்

அப்பல்லோ இதயவியல் நிபுணர் கார்த்திக்கேஷனுக்கு நவ.12ல் குறுக்கு விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அம்மா நாளிதழ் ஆசிரியர் மற்றும் பாங்க் அப் இந்தியா கிளை மேலாளார் அலோக் குமார் ஆகியோருக்கும் நவ.13ல் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் நவ.14ல் ஐ.ஜி.சத்தியமூர்த்தியிடம் ஆறுமுகசாமி ஆணையம் ம விசாரணை நடத்தவுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment