தமிழகத்தில் தரையிறங்கும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிடப்படும்! – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தமிழகத்தில் தரையிறங்கும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிடப்படும்.

தமிழக விமான நிலையங்களில் தரையிறங்கும், விமானங்கள் குறித்த அறிவிப்பு தமிழில் வெளியிடப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ் மொழியில் அறிவிப்பு வெளியான பின்பு தான், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜனிடம், மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.