15 ஆம் தேதிக்கு  பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு…!சென்னை வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Image result for வானிலை ஆய்வு மையம்
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் ,வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் .மேலும் அக்டோபர் 15 ஆம் தேதிக்கு  பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது என்றும்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment