வருகின்ற, 10ம் தேதி புதிய படங்கள் வெளியாகும்போது கட்டுப்பாடுகள் தேவையில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி, திரையரங்குகளில் 50 சதவிதம் இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி வரும் நவம்பர் 10ம் தேதி முதல்செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்தது.
இந்நிலையில், வரும் 10ம் தேதி முதல் புதிய படங்களை வெளியிட வேண்டும் என்றும் தியேட்டர்களுக்கு பட தயாரிப்பாளர்கள் கட்டுப்பாடு விதிக்க வேண்டாம் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்துள்ளார்.
திரையரங்குகளை திறக்க இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், விபிஎப் கட்டண விவகாரத்தை உடனே பேசி தீர்வு காண முடியாது. இதனால், புதிய படங்களை வெளியிட்டபிறகு வி.பி.எப். கட்டணம் விதிப்பது பற்றி பேசுவது சரியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…
Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…
ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…
Rishabh Pant : ரிஷப் பண்ட் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…