கொரோனா கண்டு அச்சம் தேவையில்லை – தெலுங்கானா ஆளுநர் தமிழிசை!

பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவர்தான் தமிழிசை சவுந்தரராஜன். இவர் தற்போது தெலுங்கானாவில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தான் தெலுங்கு கற்று வருவதாக அடிக்கடி தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டு வந்த தமிழிசை, தற்போது தெலுங்கில் பேசியபடி ஒரு கொரோனா விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் கொரோனா கண்டு அச்சப்பட தேவையில்லை. அதற்கு பதிலாக முகம் மற்றும் கை கவசம் அணிந்து பாதுகாப்பாக வீட்டில் இருந்தால் போதும் என்று தெலுங்கில் பேசி உள்ளார். இதோ அந்த வீடியோ,

author avatar
Rebekal