காசு இல்லனா நம்மள யாரும் மதிக்க மாட்டிக்கிறாங்க! வாட்சப் ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு இளைஞன் தற்கொலை!

காசு இல்லனா நம்மள யாரும் மதிக்க மாட்டிக்கிறாங்க! வாட்சப் ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு இளைஞன் தற்கொலை!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மன்சூர். இவர் தனது வாட்சப் ஸ்டேட்டஸில் ” காசு இல்லனா யாரும் மதிக்க மாட்றாங்க.” என்று பதிவிட்டு விட்டு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இந்நிலையில், மன்சூருக்கு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், இவரது தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *