8ம் வகுப்பு வரை எந்த மொழிப்பாடமும் கட்டாயம் இல்லை…! மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

8ம் வகுப்பு வரை எந்த மொழிப்பாடமும் கட்டாயம் என்று புதிய கல்வி கொள்கையில் குறிப்பிடப்படவில்லை என்று  மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், 8ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என வெளியான தகவலுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், 8ம் வகுப்பு வரை எந்த மொழிப்பாடமும் கட்டாயம் என்று புதிய கல்வி கொள்கையில் குறிப்பிடப்படவில்லை என்று  மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment