மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில முதலமைச்சராக பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், வயது மூப்பின் காரணமாக தனது பதவியை முதலமைச்சர் எடியூரப்பா ராஜினாமா செய்தார். இதனை அடுத்து இன்று கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவியேற்றார்.
தற்போது தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் இடையே நிலவி வரும் மேகதாது அணை விவகாரம் தீவிரமடைந்துள்ளதால் இது தொடர்பாக கர்நாடக மாநிலத்தின் முதல்வர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதில் அவர் கர்நாடக அரசின் மேகதாது அணை விவகார முடிவில் எந்தவொரு மாற்றமில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, கர்நாடக அரசு காவிரி ஆற்றின் உபரிநீரை பயன்படுத்திக்கொள்ள உரிமையுள்ளது, சட்டப்படி கர்நாடக அரசு சரியாகவே உள்ளது என்று கூறியுள்ளார். இவருடைய கருத்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Manish Sisodia: மணீஷ் சிசோடியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நிறைவு. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ்…
BJP : கடந்த 10 ஆண்டுகளில் பாஜக கட்சியானது தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதள விளம்பரங்களுக்கு 3,641 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. ஆளும் பாஜக அரசு…
Vijayakanth : விஜயகாந்த் 3 நாள் தான் பழக்கம் ஆனால் அவர் தனக்கு உதவி செய்தார் என தினேஷ் மாஸ்டர் தெரிவித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் உடைய நல்ல…
ஐபிஎல் 2024: தோனி களத்திற்குள் வந்தாலே எல்லாரும் மிரண்டு போயிறாங்க என்று லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் புகழாரம். நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும்…
Ghilli ReRelease: நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா நடித்த 'கில்லி' திரைப்படம், இன்று உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு…
IPL 2024 : லக்னோ உடனான போட்டியில் தோனி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது டி காக் மனைவியின் ஸ்மார்ட் வாட்ச் எச்சரிக்கை கொடுத்துள்ளது. ஐபிஎல் தொடரின்…