எதிர்காலத்தில் பழைய இயல்பான நிலைக்கு திரும்ப முடியாமலே போய் விடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், தற்பொழுது அமெரிக்கவிலும் மேலும் தாக்கங்கள் துவங்கியுள்ளது. இதனை எச்சரித்த உலக சுகாதார அமைப்பினர் இதனை எதிர்கொள்ளாவிட்டால் உலகளவில் அதிக பாதிப்புகளை சந்திக்கக்கூடும் என கூறியுள்ளனர்.
மேலும், பல நாடுகளிலும் வைரஸின் தீவிரம் அதிகரித்து வருவதால் இனி வரும் கலன்களில் நாம் இயல்பு நிலைக்கு திரும்பவே முடியாது என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளர். புதிதாக கண்டறியப்படும் பதிப்புகளில் பாதிக்கு பத்தி அமெரிக்காவை சார்ந்ததாக உள்ளது எனவும், புளோரிடாவும் வைரஸ் பரவுதலுக்கு வாழ்வாக்குகிறது எனவும் கூறிய அவர், இனி நாம் இந்த வைரஸை கட்டுக்குள் கொண்டு வர ஒரு வழி அடிப்படை விதிகளை பின்பற்றுவது தான் என கூறியுள்ளார்.
Realme C65 5G : பட்ஜெட் விலையில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில், ரியல்மி (Realme) நிறுவனம் அதன் சி-சீரிஸின் புதிய ஸ்மார்ட் போனான ரியல்மி C65…
Yes Bank : யெஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் தங்களது கணக்கில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்துருக்க வேண்டும் என்று ஒரு சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர்.…
பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…
Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…
Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…
Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…