நள்ளிரவு 2 மணிக்கு கரையை கடக்கும் நிவர்..?

நள்ளிரவு 2 மணிக்கு கரையை கடக்கும் நிவர்..?

நிவர் புயல் இன்று இரவு மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் அருகே புதுச்சேரியில்  புயல் கரையை கடக்க உள்ளது. தற்போது, நிவர் புயல் கடலூரில் இருந்து கிழக்கு- தென் கிழக்கே 80 கிலோமீட்டர் தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து கிழக்கு- தென் கிழக்கே 85 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு -தென் கிழக்கு தென் கிழக்கே 160 கிலோமீட்டர் தொலைவிற்கு நிவர் புயல் வந்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நள்ளிரவு 2 மணிக்கு இவர் புயல் கரையை கடக்க உள்ளதாக பேரிடர் மீட்பு இயக்குனர் தெரிவித்துள்ளார்.

author avatar
murugan
Join our channel google news Youtube