மதுவுக்கு எதிராக போராடி வரும் போராளி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் சிறையில் இருக்கும் நிலையில், அவர்களை விடுவிக்கக்கோரி நந்தினியின் தங்கை இன்று போராடாட்டத்தை துவங்குகிறார்.
மதுரை சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வரும் நிரஞ்சனா ஆனந்தன் அவர்கள் நாளை காலை சட்டக்கல்லூரி வாயில் முன் போராட்டத்தை துவங்க உள்ளார். நந்தினி அவரது தந்தை இருவருக்கும் நீதிமன்றம் ஜாமின் வழங்காமல் இழுத்து அடுத்துவரும் நிலையில் இந்த போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.
நந்தினிக்கு கடந்த 5ம் தேதி குணா என்பவருடன் திருமணம் நடக்க இருந்த நிலையில், ஜாமின் கிடைக்காததால் திருமணம் நடைபெறவில்லை. இந்த வழக்கு விசாரனை மீண்டும் வரும் 9 ம் தேதி சிவகங்கை நீதிமன்றத்தில் வருகிறது.
Election2024: பல லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் முதல் கட்டம் கடந்த 19ம் தேதி…
Ghilli : கில்லி படத்தில் முதலில் தங்கை கதாபாத்திரம் கிடையாது தம்பி கதாபாத்திரம் தான் இருந்தது என சதீஷ் ஸ்டீபன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இயக்குனர் தரணி…
supreme court: ஒப்புகை சீட்டுகளை எண்ணக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மக்களவை தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும்…
Congress Manifesto : காங்கிரசின் சொத்து பகிர்வு வாக்குறுதி குறித்து இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சி…
Kerala: ராகுல் காந்திக்கு டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டும் என்று கேரளா எம்எல்ஏ கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக…
Aparna Das Marriage: மலையாள சினிமாவின் அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரமா பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் நிச்சயதார்த்த விழா முடிந்து காதலை அறிவித்த…