உணவுதேடி குடியிருப்புகளில் நுழையும் காட்டெருமைகள்…!!!

நீலகிரி மாவட்டம் உதகையில், காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடையும் நிலை எற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி வரும் காட்டெருமைகள், உணவுதேடி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிகின்றன.

நேற்று உதகை – குன்னூர் நெடுஞ்சாலையில், பிக்கட்டி என்ற பகுதியில் காட்டெருமைகள் சுற்றி திரிந்து கொண்டிருந்தன. இதனால், அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் கவனத்துடனும்,பயத்துடனும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment