#BREAKING: நெய்வேலி NLC விபத்து.! உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் அறிவிப்பு.!

#BREAKING: நெய்வேலி NLC விபத்து.! உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் அறிவிப்பு.!

நெய்வேலி NLC -ல் உள்ள இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று காலை பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. மேலும், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த 6 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்ச ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

author avatar
murugan
Join our channel google news Youtube