கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் எஃப்.டி.எக்ஸ் (FTX) இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, சாம் பாங்க்மேன்-ஃப்ரைட் பஹாமாஸில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் எஃப்.டி.எக்ஸ் (FTX) இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான சாம் பேங்க்மேன்-ஃப்ரைட், கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் சரிவால் $10 பில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.81,218கோடி) வாடிக்கையாளர் நிதியை இழந்துள்ளதாக அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டு பஹாமாஸில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் மிகப்பெரிய கிரிப்டோ கரன்சி எக்ஸ்சேஞ்ஜ் நிறுவனமான எஃப்.டி.எக்ஸ்(FTX) கடந்த மாதம் வங்கி திவாலாகி, கிரிப்டோ உலகில் பெரும் அழிவை ஏற்படுத்தியது. எஃப்.டி.எக்ஸ் (FTX) நிறுவனம் சரிந்து வங்கி திவாலானதால் வணிகர்கள் அவர் மீது கடந்த மாதம் வழக்கு தாக்கல் செய்தனர்.
பேங்க்மேன்-ஃப்ரைட் அமெரிக்க சட்டத்தையும் மீறி அதிக ரிஸ்க் கான வர்த்தகத்தில் ஈடுபட்டார், இதுவே அவரது சரிவுக்கு காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…