சிறுமியின் உயிரை காவு வாங்கிய மர்ம காய்ச்சல்…!!!

Default Image

சென்னை சூளைமேட்டில் வசித்து வந்த சிறுமி யுவஸ்ரீ (2) கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 3 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின் உடல் நிலை தேறி வந்த நிலையில் வீடு திரும்பிய இவர் மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்