சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக சரத் குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஈரோட்டில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது பொதுக்குழுவில், அக்கட்சியின் தலைவராக சரத்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொதுக்குழுவிற்கு பின் சரத்குமார் கூறியதாவது, நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தவுள்ளதாக அவர் கூறினார்.
மேலும் வெளிமாநிலத்தவர்கள் வருகை குறித்து காவல்நிலையத்தில் பதிவு செய்துகொள்ளவேண்டும் என்று சரத்குமார் தெரிவித்தார். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா குறித்தும் கருத்து தெரிவித்த சரத்குமார், விளம்பரத்தில் நடிப்பது தவறில்லை, என்னை மட்டும் குறை சொல்வது சரியில்லை.
அரசு தான் இதில் முறையான நடவடிக்கை எடுத்து ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…