தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.79 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.77 காசுகள் உள்ளன. source: dinasuvadu.com
இராமேஸ்வரம்; அருகே இலங்கையைச் சேர்ந்த பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கியது. படகில் வந்தவர்கள் கடத்தல்காரர்களா மன்னார் கடல் பகுதியில் மூழ்கிய படகா? என்று கடலோர காவல் படையினர் இது குறித்து ராமேஸ்வரம் வட்டாரங்கள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். sources; dinasuvadu.com
தமிழக வனத்துறையில் வனவர்கள் பணிக்கு இதுவரை பாதுகாப்பு கருதி பெண்கள் அந்த வேலைக்கு தமிழக அரசு வனத்துறை நியமித்தது இல்லை. ஆனால், வனத்துறை உயர்பதவிகளுக்கு பெண்கள் நியமிக்கபடுவார்கள். தற்போது, தமிழக வனத்துரையில் வானவர் பதவிக்கு சத்தியமங்கலம் பகுதிக்கு 4 பெண்கள் உட்பட, மொத்தம் 36 பெண்கள் வனவர் பணிக்கு தேர்ந்தெடுக்க பட்டுள்ளனர். சத்தியமங்கலம் பகுதியில் களப்பணி செய்ய போகும் பெண்கள் விவரம், பிரதீபா சூரியா, சண்முகவடிவு, கனிமொழி ஆகியோர் முதன் முதலாக வனவர் பணிக்கு களப்பணி செய்ய […]
குஜராத், இமாச்சலபிரதேச தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்
2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும்.ஏமாற்று வேலையால் தான் குஜராத்தில் காங்கிரசின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது – தமிழிசை சௌந்தரராஜன்
ஆர்கே நகர் இடைதேர்தல் பரபரப்பாக சென்றுகொண்டு இருக்கிறது. தேர்தல் நாள் நெருங்க நெருங்க பல புகார்கள், கைது நடவடிக்கை, பணபட்டுவாடா என செல்கிறது. தேர்தல் நடக்குமா? இல்லை ஏதும் புகார் சொல்லி தேர்தலை நிறுத்திவிடுவார்களா என ஏதும் தெரியவில்லை. இந்நிலையில் சமீபத்தில் ஆர்கே நகர் இடைதேர்தலில் அனைத்து வாக்குசாவடிகளும் இணையத்தின் மூலம் நேரடியாக கண்காணிக்கபடும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மோடி செல்வாக்கு குறைந்துள்ளதையே குஜராத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன சொந்த மாநிலத்திலேயே பிரதமர் நரேந்திர மோடி பலத்தை இழந்துள்ளார் அதிகாரம், பணபலத்தை காட்டியும் குஜராத்தில் குறைந்த இடங்களையே பாஜக பெற்றுள்ளது – திருநாவுக்கரசர்….
கொள்ளையன் நாதுராமின் மனைவி கைது ராஜஸ்தானில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக கொள்ளையன் நாதுராமின் மனைவி மஞ்சுவை ராஜஸ்தானில் போலீசார் கைது செய்தனர். ஆனால் இதற்கு முன்பு இந்த சம்பவம் தொடர்பாக சென்னை கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது. கொள்ளையர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டின்போது பெரியபாண்டியை தவறுதலாக சுட்டார் எனவும் அஜாக்கிரதையாக செயல்பட்டு பெரியபாண்டி உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததாக எப்.ஐ.ஆரை ராஜஸ்தான் காவல்துறையால் பதியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.70 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.67 காசுகள் உள்ளன. ஆனால் நேற்றைய பெட்ரோல்,டீசல் விலையானது பெட்ரோல் லிட்டருக்கு ரூ.71.66 காசுகளும், டீசல் லிட்டருக்கு ரூ.61.59 காசுகள் என இருந்திருகின்றன.
ஆர்கே நகர் தேர்தலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தினமும் ஏதேதோ நடக்கிறது. பணபட்டுவாடா புகார், சாலை மறியல், போலிஸ் தடியடி என ஆர்கே நகரே அதிர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இடைதேர்தலில் அதிமுக, திமுக, தினகரனுக்கு இடையில்தான் கடும் போட்டி நிலவி வருகிறது. தேசிய கட்சியான பாஜகவும் தேர்தலில் நிற்பது வேட்புமனு தாக்கல் செய்த அன்று தெரிந்தது, அடுத்து வேறு எந்த அறிகுறியும் தெரியவில்லை, இந்நிலையில் தற்போது தேர்தல் சிறப்பு அதிகாரியை சந்தித்து தேர்தல் முறையாக நடக்க வலியுறித்து மனு […]
ஆர்.கே.நகரில் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் கார் கண்ணாடியை உடைத்ததாக, டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் 3 பேர் கைது.
தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும்; பணம் கொடுப்பவர், வாங்குபவர் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலை வந்தால் தீர்வு கிடைக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்
ஓகி புயலினால் தென்தமிழகம் பெரும் பாதிப்புக்குள்ளானது. அதிலும் கன்னியாகுமரி மாவட்டம் மிகவும் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. மழையில் வீடுகள், மின்கம்பங்கள், சாலைகள், பாலங்கள் என அனைத்தும் பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்கையே கேள்விக்குறியாகும் நிலை உருவானது. மேலும் பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. பல ஏக்கர் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி வீணாய் போயின. அதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. இதன் பொருட்டு புயலில் பலியான விவசாயிகள் மற்றும் பொது மக்களின் குடும்பங்களுக்கு […]
ஆர்கே நகரில் இடைதேர்தல் களம் சூடுபிடித்து பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது, ஒருபக்கம் ஸ்டாலின் 100 கோடி ரூபாய்வரை பணபட்டுவாடா நடக்கிறது என கூறுகிறார். மறுபுறம் பணபட்டுவாடா புகாரின் பெயரில் பலர் கைதாகி பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் போகிற போக்கை பார்த்தல் தேர்தல் மறுபடியும் ரத்தாகும் சூழல் உருவாகிவருகிறது. இதனை குறித்து, அதிமுகவை சேர்ந்த தம்பிதுரை தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ராவை சந்தித்தபின், ‘தோல்வி பயத்தின் காரணமாகவும், மக்களை திசை திருப்பவும் தேர்தல் ரத்தாகும் […]
ஈரோடு மாவட்டம் கோபியில் மேக்லீன் முதியோர் இல்லம் செயல்பட்டு வந்தது. இதன் ஆலோசகராக புஷ்பராஜ் இருந்து வந்தார். ஆண்டுதோறும் இல்லத்தின் வரவு-செலவு கணக்கை சார் பதிவாளரிடம் ஒப்புதல் பெற்று, மாவட்ட பதிவாளரிடம் சமர்பிக்க வேண்டியது கட்டாயமாகும். இதற்காக, 2004-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சார் பதிவாளராக இருந்த தங்கவேல் என்பவரிடம், புஷ்பராஜ் வரவு செலவு கணக்கை சமர்பித்துள்ளார். ஆனால், ஒப்புதல் அளிக்க தங்கவேல், ரூ.500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, புஷ்பராஜ் அளித்த புகாரின் பேரில், […]
செல்வி எங்கள் அணி வாக்குச்சாவடி முகவரே, அவரிடம் ரூ 20 லட்சம் கைப்பற்றப்பட்டதாக வரும் தகவல் உண்மையல்ல . வாக்குச்சாவடி முகவர் என்பதனால் கையில் ரூ 10,000 வைத்திருந்திருக்கலாம் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல்.சற்று முன் தான் செல்வி பணபட்டுவாடா புகாரில் போலிசாரால் அழைத்து சென்றார்.
கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, புகையிலைப் பொருட்கள் மீது 85% எச்சரிக்கைப் படங்கள் தொடர்ந்து வெளியிடப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது 85% அளவுக்கு எச்சரிக்கைப் படங்களை வெளியிட வேண்டும் என்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் ஆணை செல்லாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது மிகவும் ஆபத்தானது – அன்புமணி ராமதாஸ்.