குரோயிங் ஆப்பர்சூனிட்டி நிதி நிறுவனம் சார்பில் பெண் கல்வி குறித்த விழிப்புணர்வு முகாம் தாம்பரத்தில் நேற்று முன் தினம் நடைபெற்றது. பெண் கல்வி மற்றும் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு குறித்த சிறப்பு முகாமில், 300 மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.இந்த முகாமில் தாம்பரம், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், ஜான்சி ராணி பேசுகையில், மொபைல் போன் மற்றும் சமூக வலைத்தளங்களை கவனமாக கையாளும்படி கேட்டுக்கொண்டார்.
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…