குரோயிங் ஆப்பர்சூனிட்டி நிதி நிறுவனம் நடத்தும் பெண் கல்வி விழிப்புணர்வு முகாம் …!!!

Default Image

குரோயிங் ஆப்பர்சூனிட்டி நிதி நிறுவனம் சார்பில் பெண் கல்வி குறித்த விழிப்புணர்வு முகாம் தாம்பரத்தில் நேற்று முன் தினம் நடைபெற்றது. பெண் கல்வி மற்றும் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு குறித்த சிறப்பு முகாமில், 300 மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.இந்த முகாமில் தாம்பரம், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், ஜான்சி ராணி பேசுகையில், மொபைல் போன் மற்றும் சமூக வலைத்தளங்களை கவனமாக கையாளும்படி கேட்டுக்கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்