ஆட்டோ எரிவாயு நிரப்பும் நிறுவனம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் ஐஓசி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தண்டையார் பேட்டை மீனவர் கிராம பொதுநலச் சங்கத்தின் உதவி செயலாளர் சீனிவாசன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், ” தண்டையார் பேட்டை ஜீவரத்தினம் தெருவில் ஆட்டோ எரிவாயு நிறுவனம் அமைக்க ஐஓசி திட்டமிட்டுள்ளது. பள்ளி மற்றும் பொது இடங்களில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் எரிவாயு நிலையம் அமைக்க கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது”.
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…