சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தற்போது டெல்லியில் ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்திர பிரதேச விவசாயிகள் தொடர்ந்து எட்டாவது நாளாக இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி மு.க.ஸ்டாலின் தலைமையில இந்த ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தின் முடிவில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த திமுக முடிவு செய்தவுள்ளதாகவும், இந்த போராட்டத்திற்க்கான தேதி திமுக மாவட்ட செயலாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவல் ஆலோசனை பின்னர் தான் அதிகாரப்பூர்வமாக தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நநடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு போலீசார் இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (27ம் தேதி) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது இந்திய…
சென்னை : பிரபல பின்னணி பாடகரான கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற…
சென்னை : ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு…
சென்னை : தமிழ்நாடு தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என்ற நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும், தேசிய கல்வி…