இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே எம்.சாலைகிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி (43) இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகின்றார்.நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து 3 வயது பெண் குழந்தையை தூக்கி கொண்டு மறைவான பகுதிக்கு தூக்கி சென்று குழந்தையை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். உடனே குழந்தையின் அலறல் சத்தத்த கேட்ட பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் கந்தசாமியை பிடித்து கமுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.கந்தசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து போலீசார், கந்தசாமியை கைது செய்தனர்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…