20 தொகுதிகள் காலியாக உள்ளது …!திருவாரூருக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்துவது ஏன்..!வீரமணி
திருவாரூருக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்துவது ஏன்? என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல், ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் என்றும் ஜனவரி 10ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திராவிடர் கழக தலைவர் வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், 20 இடங்கள் காலியாக இருக்கும் போது திருவாரூருக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்துவது ஏன்? என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.