விஸ்வரூபம்-2 திரைபப்படத்திற்கு தடை கோரிய வழக்கு ..!சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சென்னை உயர்நீதிமன்றம் விஸ்வரூபம்-2 திரைபப்படத்திற்கு தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியிட தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.