கருணாநிதி உடலை அடக்கம் செய்ய அனுமதி அளித்த வழக்கு ..! டிராபிக் ராமசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு …!
சென்னை உயர்நீதிமன்றம் டிராபிக் ராமசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் முறையிட்டார்.அதில் அண்ணா சமாதி அருகே கருணாநிதி உடலை அடக்கம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்ட நீதிபதிகளை விமர்சித்ததாக முறையிட்டார்.இதற்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு டிராபிக் ராமசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதி அளித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.