கருணாநிதி உடலை அடக்கம் செய்ய அனுமதி அளித்த வழக்கு ..! டிராபிக் ராமசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு …!

Default Image

சென்னை உயர்நீதிமன்றம்  டிராபிக் ராமசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய  அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் முறையிட்டார்.அதில்  அண்ணா சமாதி அருகே கருணாநிதி உடலை அடக்கம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்ட நீதிபதிகளை விமர்சித்ததாக  முறையிட்டார்.இதற்கு  உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு டிராபிக் ராமசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய  அனுமதி அளித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்