மருத்துமனைகளுக்கும், காவல்துறைக்கும் பாலியல் வல்லுறவைக் கண்டறியும் நவீன உபகரணங்கள் வழங்கப்பட உள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
‘நிர்பயா நிதி’ எனும் வல்லுறவு தடுப்பு நிதியுதவியின் மூலம் இந்த உபகரணங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த உபகரணங்களில் வல்லுறவுக்கு உள்ளான பெண்ணிடமிருந்து இரத்தம் மற்றும் விந்து மாதிரிகளை எடுக்கத் தேவையான கருவிகள் இடம்பெற்றிருக்கும்.
அதனைக் கொண்டு எடுக்கப்படும் மாதிரிகள், உடனடியாக பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பப்பட்டு, அதிகபட்சமாக 2 மாதங்களில் முடிவுகள் பெறப்படும். இதற்காக சண்டிகரில் தற்போது பரிசோதனைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக மும்பை, சென்னை, புனே, போபால், கவுகாத்தி ஆகிய இடங்களில் பரிசோதனைக் கூடங்கள் அமைகின்றன.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…