பாலில் செய்யும் கலப்படம் தொடர்பாக சூரியபிரகாஷ் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தபோது பாலில் கலப்படம் செய்வது ஏற்க முடியாதது.கடந்த ஒரு ஆண்டாக இந்த தொடர்பான விசாரணையில் என்ன ஆய்வு செய்யப்பட்டுள்ளது , எந்த வகையில் ஆய்வு நடைபெறுகின்றது என்று பொது சுகாதார இயக்குனர் வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது.அதுமட்டுமில்லாமல் பாலில் கலப்படம் செய்ததை ஆய்வு செய்த விவரம் , பாலில் கலப்படம் செய்தவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன என்ற விவரங்களை அறிக்கையாக அளிக்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
dinasuvadu.com
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…