உலகின் உயரமான வாக்கு மையம்.! இமாச்சலில் 15,200 அடி உயரத்தில் இன்று வாக்குபதிவு.!

இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக, 15,200 அடி உயரமுள்ள உலகின் மிக உயரமான வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்தில் உள்ள தாஷிகாங்கில் உலகின் மிக உயரமான வாக்குச் சாவடியை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. இந்த வாக்குச்சாவடி 15,256 அடி உயரத்தில் அமைந்துள்ளதாக இமாச்சலின் தலைமை நிர்வாக அதிகாரி விடியோவை பகிர்ந்துள்ளார்.
இந்த மாவட்டத்தில் உள்ள 52 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்காக இங்கு இந்த உயரமான வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு எளிதாக வாக்களிக்கும் வகையில், “மாதிரி வாக்குச்சாவடியாக” அமைக்கப்பட்டுள்ளது என்று தலைமைச் செயல் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
Tashigang (Lahaul&Spiti ), has world’s highest polling station at 15,256 ft & 52 registered voters, is set to retain its record of 100% voter turnout in the Nov 12 assembly election. It has been made Model Polling station to make voting easy for senior citizens & disabled voters. pic.twitter.com/SJcw86Z3lL
— CEO Himachal (@hpelection) November 12, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024