உத்திரபிரதேச மாநில அமைச்சர் பல்தேவ் சிங் அவுலாக்கு கொரோனா தொற்று உறுதியானது.
உத்தர பிரதேச மாநில அமைச்சர் பல்தேவ் சிங் அவுலாக், கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் மருத்துவர்களின் ஆலோசனையின்படி தனது வீட்டில் அவரே தனிமைப்படுத்திக் கொண்டார் என ஜல் சக்தி அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த சில நாட்களில் உத்தரப்பிரதேச அமைச்சர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதில் அமைச்சர் கமல் ராணி வருண் மற்றும் சேதன் சவுகான் ஆகிய இருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…