2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணியை 2019ஆம் ஆண்டு நிறுத்தி விட்டதாக மாநிலங்களவையில் தகவல்.
2023024ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தொடர்பான கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் கேள்வி, பதில் நேரம் இரு அவைகளிலும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது 2019-ம் ஆண்டிலேயே நிறுத்தப்பட்டதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடும் திட்டம் எதுவும் இல்லை என்றும் மாநிலங்களவையில் நிதித்துறை இணையமைச்சர் பதில் அளித்துள்ளார். தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளே போதுமானது என்று அரசு மதிப்பிட்டுள்ளதாகவும் நிதித்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…