மும்பையில், 8 வயது சிறுமியை பள்ளிக்கட்டணம் செலுத்தாததால், தண்டனையாக 2 மணி நேரம் தனியறையில் விடப்பட்டுள்ளார்.
மும்பையில் உள்ள சாரதாஷ்ரம் வித்யாமந்திர் இன்டர்நேஷனல் பள்ளியில், எட்டு வயதுச் சிறுமி பள்ளிக்கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், அவமானப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு தண்டனையாக, இரண்டு மணிநேரம் தனியறையில் உட்கார வைக்கப் பட்டுள்ளார்.
மேலும் சிறுமியை தேர்வு எழுதவும் அனுமதிக்கவில்லை. வீட்டில் நடந்த திருட்டு சம்பவத்தால் சிறுமியின் பெற்றோருக்கு கட்டணம் உரிய நேரத்தில் செலுத்தமுடியாமல் போனது. பள்ளியின் இந்த சம்பவத்தால் தனது மகள், மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் அவள் இப்போது மீண்டும் பள்ளிக்குச் செல்வதில் பயமாகவும், வெட்கமாகவும் இருப்பதாக அவளுடைய பெற்றோர்கள் தெரிவித்தனர். பெற்றோர்கள் மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் மற்றும் கல்வித்துறையை அணுகி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…