ரூ.70,000 கோடி மதிப்பில் ராணுவத்துக்கு தளவாடங்கள் வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்.
இந்திய கடற்படை, கடலோர காவற்படை உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளுக்கு பல்வேறு ஆயுத அமைப்புகளை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கடற்படைக்காக 60 யு.எச் ரக மரைன் ஹெலிகாப்டர்களை எச்.ஏ.எல் நிறுவனத்திடம் இருந்து ரூ.32,000 கோடியில் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கடற்படைக்கு பிரமோஸ் ஏவுகணைகள், ராணுவத்திற்கு 307 நவீன பீரங்கிகள் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடலோர காவற்படைக்கு 9 ஏஎல்எச் துருவ் ரக ஹெலிகாப்டர்கள் வாங்கவும் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…