ஜார்கண்ட் மாநில பக்தர்களுக்கு மட்டும் பைத்யநாத் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் தியோகரில் உள்ள பைத்யநாத் ஜோதிர்லிங்கா கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என்று ஜார்க்கண்ட் அரசு நேற்று அறிவித்தது.
இந்நிலையில், பிற மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்கள் ஜோதிர்லிங்க கோவிலுக்கு செல்ல அனுமதிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோயில் வளாகத்தில் பின்பற்றப்படும் நெறி முறைமையை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. இது தவிர, கோயிலுக்குள் ஒரு மணி நேரத்திற்கு 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படும் அதற்கு அனுமதிக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…