ஹைசிஸ் செயற்கைக்கோள் விண்ணிலிருந்து பூமியை துல்லியமாக கண்காணிக்க உதவும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், பிஎஸ்எல்வி சி-43 மூலம் செலுத்தப்பட்ட ஹைசிஸ் செயற்கைக்கோள் விண்ணிலிருந்து பூமியை துல்லியமாக கண்காணிக்க உதவும்.2019-ம் ஆண்டில் 12 முதல் 14 ராக்கெட்கள் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.8 நாடுகளின் செயற்கைக்கோள்களை கொண்டு சென்றதன் மூலம் பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட் தயாரிப்பதற்கான பாதி தொகை வசூலிக்கப்பட்டது.தற்போது 47 செயற்கைக்கோள்கள் புவி வட்டப்பாதையில் செயல்பட்டு வருகிறது என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…