கேரளாவில் இன்று 1,103 புதிய கொரோனா தொற்று மற்றும் 3 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,013 மாதிரிகள் சோதிக்கப்பட்டன. இன்று மட்டும் 1,103 பேருக்கு கொரோனா தொற்று மற்றும் 3 பேர் உயிரிந்துள்ளனர் இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உள்ளது.
இந்நிலையில் 9420 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 8613 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து விடு திரும்பினர் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனை…
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தற்போது தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஒரு…
சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகியிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பின்னர் அந்த…
சென்னை : 471 நாட்கள் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை…
சென்னை : விக்கிரவாண்டியில் அக். 27ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு விழுப்புரம் மாவட்ட…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, ஒரு சில பிரபலங்கள் விரும்பினாலும், ஒரு சில பிரபலங்கள் அதனை அலர்ஜியாகவே…