Photo Credit [ IANS ]
சியாச்சின் பனிமலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் ஏற்பட்ட தீ விபத்தில் ராணுவ அதிகாரி உயிரிழந்தார், மூன்று வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவத்தின் ரெஜிமென்ட் மருத்துவ அதிகாரி, கேப்டன் அன்ஷுமன் சிங், பலத்த தீக்காயங்களுக்கு ஆளான நிலையில், மேலும் மூன்று பணியாளர்கள் புகையை சுவாசித்ததால், இரண்டாம் நிலை தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு அங்கிருந்து பாதுகாப்பாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
-Brief News
லாகூர் : நடந்து கொண்டு இருக்கும் இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது ரசிகர்களுக்கும் அணி…
கோவை : ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈஷா யோகா மையத்தில் நடைபெறும்…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…