நாட்டில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை 2022-ல் 14.61 லட்சமாக உயர்ந்துள்ளது என மத்திய அரசு தகவல்.
இந்தியாவில் மொத்த உயிரிழப்புகளில் 28.1% பேர் மாரடைப்பால் மரணமடைவதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 1990-ல் மாரடைப்பால் இறப்போர் எண்ணிக்கை 15%-ஆக இருந்த நிலையில், 2023-ல் 28% ஆக அதிகரித்துள்ளது.
புகை பிடிப்போரில் 32.8% பேர், மது குடிப்போரில் 15.9% பேர், உடலுழைப்பு இல்லாதோரில் 41.3% பேர் மாரடைப்பால் இறந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது. போதிய காய்கறி, பலன்களை உணவில் சேர்க்காவிடில் 98.4% பேருக்கு இதய நோய் ஏற்படலாம் எனவும் மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலையும் கூறியுள்ளது.
இதுபோன்று, போதிய உடல் உழைப்பு இல்லாதவர்களின் 41.3% பேருக்கு இதய நோய் ஏற்பட வாய்ப்பு என ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் 2021-ல் 14.26 லட்சமாக இருந்த புற்றுநோயாளிகள் எண்ணிக்கை 2022-ல் 14.61 லட்சமாக உயர்ந்துள்ளது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…